இரவில் படுக்கும் முன் ஜாதிக்காயை அரைத்து…
இரவில் படுக்கும் முன் ஜாதிக்காயை அரைத்து…
உலகெங்கும் செல்வாக்கு பெருகி வரும் ஒரே காய் இந்த ஜாதிக்காய்தான். ஆனால்
இது பெரும்பாலும் விந்தணு ( #Sperm ) பெருக்கத்துக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிக காரமும் துவர்ப்புத் தன்மையும் கொண்டது. மருத்துவ குணங்கள் கொண்ட அற்புதமான ஜாதிக்காய் ( Nutmeg ) தரும் பலன்கள் எண்ணற்றவை! அவைகளிலி ருந்து ஒன்றை இங்கு காண்போம்.
ஜாதிக்காயை அரைத்து இரவில் படுக்கும் முன் கண்ணைச் ( Eyes / Eye ) சுற்றி தடவிக் கொண்டு தூங்குங்கள். இப்படி பத்து நாட்கள் தொடர்ந்து செய்தால் கருவளையம் ( Black Circle ) மறைந்து கண்கள் புதுப்பொலிவு பெற்று கண்கள் பளிச்சிடும்.

Filed under: அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: இரவில், இரவில் படுக்கும் முன் ஜாதிக்காயை அரைத்து, கருவளையம், ஜாதிக்காயை அரைத்து, ஜாதிக்காய், படுக்கும் முன், விதை2விருட்சம், black circle, Night, Nutmeg, vidhai2virutcham, vidhaitovirutcham |
Leave a Reply