நெற்றிக் கண் உடைய அம்மன்-ஐ வழிபட்டால்
நெற்றிக் கண் உடைய அம்மன்-ஐ வழிபட்டால்
சிவனுக்கு நெற்றிக்கண்ணாக அக்னி இருப்பது போல அம்பாளுக்கும்
நெற்றிக்கண் ( #ThirdEye ) இருப்பதை அறிய முடிகிறது திருவாரூர் மாவட்டம் விளமல் ( #Thiruvarur #Vilamal ) என்னும் கிராமத்தில் பதஞ்சலி மனோகர சுவாமி கோயில் ( #Padhanjali #Manogara #Swami #Temple ) உள்ளது. இங்குள்ள மதுரபாஷினி அம்மன் ( #Madhura #Bashini #Amman ) குளிர்ந்த சந்திரனை நெற்றிக்கண்ணாக கொ ண்டிருக்கிறாள். பௌர்ணமி நாள் பங்குனி ( #Panguni ) உத்திரத்தன்று இந்த நெற்றிக் கண் உடைய அம்மனை வழிபட்டால் கல்வியும் பேச்சுத் திறமையும் வளம்பெறும் என்பது மக்கள் நம்பிக்கை.
இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்
Filed under: ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: அம்மன், கோயில், திருவாரூர், நெற்றிக் கண், நெற்றிக் கண் உடைய அம்மன்-ஐ வழிபட்டால், பதஞ்சலி, பதஞ்சலி மனோகர சுவாமி கோயில், மனோகர சுவாமி, மாவட்டம், வழிபட்டால், விளமல், Thiruvarur, Vilamal |
Leave a Reply