ரெண்டு பிரச்சனை.. (செம கடி)

-சம்யுக்தா (முகநூலில்) கடித்த‍ கடி

ஒரு ஊர்ல ஒரு நெறைய பேரு இருந்தாங்களாம் ( ஒருத்தன் நு ஆரம்பிச்சா ஒருத்தன் தானான்னு கேப்பீங்க).. அந்த நெறைய பேருல ஒருத்தர் செத்து போயிட்டாராம்…. 

அப்போ எல்லாரு (more…)

கொஞ்சம் படி! மிஞ்சும் கடி!! (நானா யோசிச்ச‍து!)

காவலர்களின் தற்காப்புக்காக தரப்படுவது துப்பாக்கி

ஆனால் . . . . . (more…)

‘காலை’ ‘கை’யாக நினைப்பது என்பது இது தானோ? – (நானா சிந்தித்த‍து)

உன் கைய, காலா நினைக்கிறேன்னு பலர் சொல்லி கேட்டிருப்போ ம். ஆனால் இது என்ன‍? கால, கை யா நினைக்கிறேன்னு! என்ன‍ங்க தப்பா சொல்றீங்களே? நீங்கள் சொல்றது என் காதுல விழுது

இல்லீங்க நான் சொல்வது சரி என்பது கீழே உள்ள‍ வரிகளை படிக்கும் போது உங்களுக்கே புரியும்

விருந்தினர்களை உபசரிப்ப‍தில் நமது தமிழர்கள் என்றுமே சளித்த‍து மில்லை சளைத்த‍வர்களுமில்லை.

ந‌மது வீட்டிற்கு விருந்தினர் எவரேனும் வந்தால் (more…)

அப்பாடக்கர்

கீழே உள்ள‍ படத்தில் உள்ள‍ வரிகளை படித்துப்பாருங்கள், மேலே உள்ள‍ படத்துல இருக்குற பசங்கள மாதிரி (more…)

தோசையின் வரலாறு

தோசைக்கு ஏன் தோசைன்னு பெயர் வச்சாங்கன்னு தெரியுமா? முதலில் ‘மாவை ‘ கல்லுல ஊத்துரப்ப (more…)

ஒப்பிட்டுப்பார்த்து கண்டுபிடிங்க பார்க்க‍லாம்

இந்த இரண்டு படங்களை ஒப்பிட்டுப்பார்த்து கண்டுபிடிங்க பார்க்க‍லாம் இது ஒருபுதிர்னு வெச்சுக்குங்க. இப்பவே சொல்லி ரேன் இந்த புதிரோட (more…)

ஆண்களின் தாடிக்குள் இருககும் ரகசியம்

கன்னியை நினைத்தவனுக்கு தா (more…)

யாணை பழங்கள்

நான் கேட்பதற்க்கு பதிலை சொல்லுங்கள் 

ஒரு காட்டில் 5யாணைகளும் , 5 வாழைப்பழங்களும் இருந்தன.யாணைக்கு பசி அதிகம்

ஆனாலும் யாணைகள் பழத்தை சாப்பிடவில்லை

ஏன்?

!?!?!?!?!?!?!?!?

ஏன்னா அந்த பழங்கள் ப்லாஸ்டிக்கால் செய்யப்பட்டவை

கடி

மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லைமகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.

Thanks Keetru

கடி வேண்டுமா கடி . . . கடி வேண்டுமா கடி

பெண் மனம் நாடி – அதனால்
உன் மனம் வாடி
நீ வைத்தாயோ தாடி

%d bloggers like this: